ஊர் திருவிழா

கல்லெடுத்து சிற்பம் வடிச்சி
அதுக்கு அம்மனுன்னு பேர வச்சி
அருள் வேண்டி
ஊர் கூடி தேர் இழுக்குறதும்
உயிர் உள்ள பொண்ண
மேடை ஏத்தி
உள்ளாடையோட ஆட வெச்சி
ஊர் கூடி பாக்குறதும்
திருவிழா!

எழுதியவர் : ஜெகதீஷ் (13-Sep-17, 7:22 pm)
சேர்த்தது : ஜெகதீஷ்
Tanglish : oor thiruvizaa
பார்வை : 3137

மேலே