மதுவெனும் அரக்கன் 1

துர்குண சாத்தான்களின் குருதி அமிர்தங்களை மதுவென குடித்து,
குற்றுயிராய் போன குடிகாரனை,
ஆனந்த போதையோடு பல்லக்கில் சுமந்து பவனி சென்றது,
அந்த குட்டி சாத்தான்கள்.

இடுகாட்டை நோக்கி..

எழுதியவர் : சையது சேக் (17-Sep-17, 5:32 pm)
பார்வை : 101

மேலே