மதுவெனும் அரக்கன் 1
துர்குண சாத்தான்களின் குருதி அமிர்தங்களை மதுவென குடித்து,
குற்றுயிராய் போன குடிகாரனை,
ஆனந்த போதையோடு பல்லக்கில் சுமந்து பவனி சென்றது,
அந்த குட்டி சாத்தான்கள்.
இடுகாட்டை நோக்கி..
துர்குண சாத்தான்களின் குருதி அமிர்தங்களை மதுவென குடித்து,
குற்றுயிராய் போன குடிகாரனை,
ஆனந்த போதையோடு பல்லக்கில் சுமந்து பவனி சென்றது,
அந்த குட்டி சாத்தான்கள்.
இடுகாட்டை நோக்கி..