வற்றிய விவசாயி
வெயிலும் பாக்காம வேர்வ குளிச்ச
மழையும் பாக்காம மண்ணுல உழச்ச
வேட்டி எல்லாம் கருப்பாக் கெடக்கும்
உன் தோல போல
உள்ள மனம் வெள்ளையினு யாரு அறிவா
கெணத்துத் தண்ணி வத்தி போச்சு
வானம் பாத்த..
பாத்த கண்ணும் வத்தி போச்சே
என்ன செய்ய..