நெருடல்

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து,
சிறுக சிறுக சேர்த்த காசில் மகனுக்காக,
புதிய இல்லம் கட்டினார் தந்தை..

தனக்கென ஒரு குடும்பமானதும்,
செல்லா காசாகி விட்டாரென தந்தையை,
முதியோர் இல்லத்தில் சேர்த்தான் மகன்.

- நெருடல்

எழுதியவர் : சையது சேக் (17-Sep-17, 5:52 pm)
Tanglish : nerudal
பார்வை : 203

மேலே