இலவு காத்த கிளி போல

இலவு காத்த கிளி போல
நான் காத்திருக்க//
என் காதலை அறியாமலே//

என்னை உன் காதலுக்கு இரையாக்கி//
அலைய வைத்து காதல் உணர்வை கொன்று போனதால்//
தென்றல் கூட புயலாக மாறினாலும் //
உன் நினைவு//
விழுந்துவிடாது தொடரும் //

தென்றலின் சாரலில் மூழ்கி // ஞாபகமே ஆளுமையாகுதடி//

உடற்பசிக்காக காதலித்து இருந்தால்// என் காதலை
தென்றலில் பறக்க விட்டு இருப்பேன்//

நீ என்னை காதலிப்பாய் என எண்ணி//
ஆசை கொள்ளாமல் உயிர் என கொண்டதால்//
இலவு காத்த கிளி போல நம்பி காத்திருந்ததால்//

உன் நினைவை தென்றலில் கரைக்க முயன்றும் முடியாமல் தவிக்கிறேன்

எழுதியவர் : காலையடி அகிலன் (23-Sep-17, 10:38 am)
பார்வை : 282

மேலே