நான்நானாகிறேன்

என்னுடனே...
நேற்று... வரை
யாருமில்லை
இன்று அது...
நிரந்தரமில்லை
கனவுகளோ...
பலிக்கவில்லை
கண்ணீரும்...
நிற்கவில்லை
யாரின்... நினைவிலும்
நானில்லை
என்பதால்
நான்...நானாகிறேன்...
எனக்கு நானே
தோழமையாகிறேன்...

எழுதியவர் : பாரதி (26-Sep-17, 12:09 pm)
பார்வை : 322

மேலே