மழை

ஆவியாய் அலைந்து திரிந்து...
மேகத்திடம் தஞ்சம் புகுந்து...
இடி மின்னலின் ஆரவாரத்துடன்..
பூமியை ஆனந்த கண்ணீரால்
மகிழ்விக்க வருகிறதோ
மழை!!!
ஆவியாய் அலைந்து திரிந்து...
மேகத்திடம் தஞ்சம் புகுந்து...
இடி மின்னலின் ஆரவாரத்துடன்..
பூமியை ஆனந்த கண்ணீரால்
மகிழ்விக்க வருகிறதோ
மழை!!!