என்னையும் அழைத்து செல் அன்பே

ஒவ்வொரு முறையும் .....
நீ ஊருக்கு திரும்பும் போது ,
என்னிடம் வந்து சொல்லுவாய் ,
""போய் வருகிறேன் "" என்று !!!!
அப்போது ,
என் இதழ்கள் சொல்லும்
""போய் வா "" என்று !!!!
ஆனால் ,
என் கண்களோ ......
""என்னையும் உன்னுடன்
அழைத்து செல்""
என்று கேட்கும் ........
உன் பிரிவை தாங்கும் வலிமை இன்றி அன்பே!!!!....

எழுதியவர் : ப.pooma (9-Oct-17, 7:01 pm)
பார்வை : 527

மேலே