விழிப்புணர்வு

கண்மூடிய விழிகள் எல்லாம் உறங்கினால்...
தலையணை ஏன் உப்பு பரிமாணம் சொன்னது ???...
பேசத்தெரிந்த மௌனங்கள் எல்லாம் பேசினால் ...கல் இதயம் ஏன் கருப்பு ரத்தம் காட்டியது ???...
ஜாடைப்பேசும் வேஷமெல்லாம் புரியமழ்பூனால் ...கற்பனையில் செதுக்கிய வாழ்க்கை ஏன் ஏமாற்றமானது ???...
உன்னை நினைத்து துடிக்கிறேன்...உனக்காக துடிக்கிறேன்...என்னை ஏன் நினைக்கிறாய் ???...
என் கண்ணாடி உருவம்கூட நான் இல்லை ...வேண்டாம் இந்த வேடிக்கை ...
கற்பனை...

எழுதியவர் : எதார்த்தம் (14-Oct-17, 12:28 pm)
Tanglish : VILIPPUNARVU
பார்வை : 70

மேலே