ஏக்கம்
கிடைத்த சில நொடிகளில்
என் மௌனத்தை
கலைத்திருந்தால்
நீ கிடைத்திருப்பாய் என
நினைக்கத் தோன்றுகிறது
மனைவியோடு
உன்னைக் காணும்போதெல்லாம்.
கிடைத்த சில நொடிகளில்
என் மௌனத்தை
கலைத்திருந்தால்
நீ கிடைத்திருப்பாய் என
நினைக்கத் தோன்றுகிறது
மனைவியோடு
உன்னைக் காணும்போதெல்லாம்.