ஏக்கம்

கிடைத்த சில நொடிகளில்
என் மௌனத்தை
கலைத்திருந்தால்
நீ கிடைத்திருப்பாய் என
நினைக்கத் தோன்றுகிறது
மனைவியோடு
உன்னைக் காணும்போதெல்லாம்.

எழுதியவர் : Parithi kamaraj (18-Oct-17, 10:35 pm)
Tanglish : aekkam
பார்வை : 425

மேலே