அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அன்னையும் பிதாவும் தெய்வம்
------அகிலமு மேற்கு முண்மை.
கன்னலைப் போலே அன்பைக்
-------கருணையால் தருவ ரீங்கே .
முன்வினைச் செய்கை யாவும்
------முனைப்புடன் வருத லுண்டாம்.
தன்வினைப் பொறுப்ப ரென்றும்
------ தரணியில் சிறந்தோர் யாரோ !

பைந்தமிழ்ப் பாமணி .சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Oct-17, 9:47 am)
பார்வை : 69

மேலே