ஆழ்கடல்
அன்பெனும் பெருங்கடலாய் இருக்கிறேன்!
ஆதலால்
நீ எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன்!
நீ எவ்வளவு கேட்டாலும் திருப்பித்தருவேன்!
அன்பெனும் பெருங்கடலாய் இருக்கிறேன்!
ஆதலால்
நீ எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன்!
நீ எவ்வளவு கேட்டாலும் திருப்பித்தருவேன்!