நன்றி

இப்போதெல்லாம்
எமது ஊரில்
பெண்கள்
குடிநீர் பிடிக்கும் போது
குடிமியைப் பிடித்துக் கொள்ளும்
பிரச்சனை இல்லை....
ஒற்றுமையாக
தண்ணீர்
பிடித்து வருகின்றனர்
' ஒரு மையில் ' சென்று
எமது அரசுக்கு நன்றி...!

கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (6-Nov-17, 12:43 pm)
Tanglish : nandri
பார்வை : 104

மேலே