வருகிறாள் அவள்
"என்னைப் பார்க்காதே!
என்னோடு பேசாதே!
என் பின்னால் வராதே" என்று
சொன்னவளே!
இன்று
என் பின்னால்
வருகிறாள்....
' என் இறுதி ஊர்வல'த்தில்....!
கவிதை ரசிகன் குமரேசன்
"என்னைப் பார்க்காதே!
என்னோடு பேசாதே!
என் பின்னால் வராதே" என்று
சொன்னவளே!
இன்று
என் பின்னால்
வருகிறாள்....
' என் இறுதி ஊர்வல'த்தில்....!
கவிதை ரசிகன் குமரேசன்