மனமிரங்கி வந்தால்
பெண்ணே!
மனமிரங்கி
எனக்கு
இறுதி அஞல்சலி
செலுத்த வரும் போது...
தப்பித் தவறிக்கூட
' உன் விரல்கள்
என் மீது
பட்டு விடப் போகிறது..... '
இயற்கைக்கு மாறாக
' இறந்த நான்
மீண்டும்
எழுந்தாலும்
எழுந்து விடுவேன்....!'
பெண்ணே!
மனமிரங்கி
எனக்கு
இறுதி அஞல்சலி
செலுத்த வரும் போது...
தப்பித் தவறிக்கூட
' உன் விரல்கள்
என் மீது
பட்டு விடப் போகிறது..... '
இயற்கைக்கு மாறாக
' இறந்த நான்
மீண்டும்
எழுந்தாலும்
எழுந்து விடுவேன்....!'