இயல்பு

வியப்புகும் அளவிற்கு உலகம் நினைக்காதே
உன் நினைவில் உலகம் உள்ளதை ரசி
ரசிக்க கற்றுக்கொள்பவன்
வாழ்விற்கு தகுதியானவன் ஆகிறான்
தகுதியினை மனதில் வை அறிவில் வைக்காதே
கஷ்டத்தின் பொழுதிலும்
உன்னருகில் இருப்பவன்
மனம் பார்த்து மனிதனாகிறான் ........

"மனிதா கண்களை பார்த்து பேச பழகு
பின்பு உணர்வாய் திருமணமும் ஆண், பெண் நட்பிற்கு தடையாகுது என்று"

எழுதியவர் : (11-Nov-17, 10:45 am)
Tanglish : iyalbu
பார்வை : 84

மேலே