பூஜித்த புஷ்பங்கள்

பூக்கள் மலரும் மணம் பரப்பும்
உதிரும் வாடும் மண்ணில் சருகாகும் !
இறைவன் திருவடிகளில் பூஜித்த புஷ்பங்கள்
வாடினாலும் சருகானாலும்
நிர்மால்யம் என்ற புனிதப் பெயர் பெறும் !
பூக்கள் மலரும் மணம் பரப்பும்
உதிரும் வாடும் மண்ணில் சருகாகும் !
இறைவன் திருவடிகளில் பூஜித்த புஷ்பங்கள்
வாடினாலும் சருகானாலும்
நிர்மால்யம் என்ற புனிதப் பெயர் பெறும் !