கண்ணன்
குழந்தை இல்லா வீடு
நிறைந்திருக்கின்றன
கண்ணனின் காலடித்தடங்கள்
வாசலில் குழந்தை
மண்ணை உண்கிறது
கண்ணன் வேடமிட்டதும்
ஓடும் கண்ணனை
துரத்தி பிடிக்கிறாள்
வெண்ணை ஊட்ட
கி. கவியரசன்
குழந்தை இல்லா வீடு
நிறைந்திருக்கின்றன
கண்ணனின் காலடித்தடங்கள்
வாசலில் குழந்தை
மண்ணை உண்கிறது
கண்ணன் வேடமிட்டதும்
ஓடும் கண்ணனை
துரத்தி பிடிக்கிறாள்
வெண்ணை ஊட்ட
கி. கவியரசன்