மனிதன்

பசிக்கு உண்பது விலங்குகள்
பசி தீர்ந்த பின்பும் உண்பதும்
சேர்ப்பதும் மனித விலங்குகளே!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (18-Nov-17, 12:45 am)
சேர்த்தது : ப தவச்செல்வன்
Tanglish : manithan
பார்வை : 257

மேலே