நண்பன்
சில சிரிப்புகளின் முடிவில்,
பல சோகங்களின் வடிவில்,
சில பாடல்களின் வரியில்,
பல பயணங்களின் வழியில்,
நிறமில்லா நீர்த்துளிகள்
விழிகளில் வந்து நிறைகிறது...!
என்றோ நான் தொலைத்த
என் நண்பனின் நினைவுகளாய்...
சில சிரிப்புகளின் முடிவில்,
பல சோகங்களின் வடிவில்,
சில பாடல்களின் வரியில்,
பல பயணங்களின் வழியில்,
நிறமில்லா நீர்த்துளிகள்
விழிகளில் வந்து நிறைகிறது...!
என்றோ நான் தொலைத்த
என் நண்பனின் நினைவுகளாய்...