இது சத்தியம்

பெண்ணே!
நீ
'சோலை' வனமானால்
அதில்
நான்
'மலராக' மட்டுமல்ல...
நீ
'பாலை' வனமானால்
அதில்
நான்
'மணலாகவும்'
மாறுவேன்...!
கவிதை ரசிகன்
பெண்ணே!
நீ
'சோலை' வனமானால்
அதில்
நான்
'மலராக' மட்டுமல்ல...
நீ
'பாலை' வனமானால்
அதில்
நான்
'மணலாகவும்'
மாறுவேன்...!
கவிதை ரசிகன்