கலையின் தாகம்

என் பிறவி பயனை நானும்
தேடித் திரிந்து அலைந்தோடி இருந்தேனடி !
உன் விழியினை கண்டஒரு நொடி
என் பிறவி பயனை உணர்ந்தேனடி !
உன் பார்வையில் வழியும்
காதலின் குளிர்வையும், நட்பின் ஒளியையும் கண்ட நொடி
நீ நிலவென அரிந்தேனடி !
அரிந்த மறுகணமே நான் சிதரிட கண்டேனடி !
நீ தோன்றும் பொழுதே நானும் தோன்றி,
உன்னுடன் வாழ உன்னை சூழ்ந்து,
உன்னை சுற்றி எட்டு திக்கிலும்
தினமும் உன்னை ரசித்து வருகிறேன், நட்சத்திரமாய் !!!

எழுதியவர் : காவியன் (14-Dec-17, 11:07 am)
சேர்த்தது : Kavyan Lemuria
பார்வை : 345

மேலே