பொய்களை புதைத்துவிடுவோம்

பொய்மை குறுகி வர //
உண்மை எங்கும் நின்று விட //
ஒன்று கூடி காதல் கொள்வோம் வாரீர்

பொய் மனங்களை புதைத்து விட்டு//
உண்மையையும் வளர்த்துவிட்டு
உலகம் எங்கும் அமைதியான
விடிவை காண்போம் வாரீர்//

உள்ளத்துள் உலவுகின்ற உண்மை//
உள்ளத்தின் ஆரோக்கிய இன்பம்//
அதுவே கொடியொன்று ஏறியே //
யாவர்க்கும் அன்பை கொடுத்து//
தன்னையும் இன்ப மடைய வைக்கும்

உள்ளத்தில் உண்மை வளர்த்தால் தவறுகள் வராமல் கண்டித்து//
உள்ளத்தை வளப்படுத்தி விடும்//

விழும் போதும்
காயம் கொள்ளாது
அதிகம் நேசம் கொள்ளும்

எழுதியவர் : காலையடி அகிலன் (21-Dec-17, 10:41 am)
பார்வை : 247

மேலே