நீதி தாய்

நீதி தேவதையாய் அவதரித்ரவளே!
உம்மே நீதி தாயாக அமைத்துக் கொண்டு
நீதி நூல்களையும், நீதி இலக்கியங்களை
படைத்தீர்!!
நாட்டின் பண்பாடும்,கலாச்சாரம் இவைகளை
நீ பேணி பாதுகாத்துக் கொண்டாய்.
பல புலவர்களை கொண்டு நீ
உம் தமிழ் மொழியின் நீதியை
இவ் உலகம் அறிய செய்தாய்!!!
இரண்டடி அற நூல்களையும்,நீதி நூல்களை
அமைத்தீர்!!!
ஏழை எளிய மக்களுக்கு
நீதி கிடைக்கும் வகையிலே
நீதி துறையில் நீதி அழிந்து விடாமல் பாதுகாக்க
நீதி தேவதையாக நீ அவதறித்தாய்
உம்மை கண்டு பொய் கூட பயந்து சென்றுவிடும்
தர்மம் நிலைத்திட வாதாடிட நீயே
மனித உருவம் தரித்து
அநீதி நிகழும் இடத்தில் சென்று
நீதீயை நிலையாக நிற்க செய்பவளே
நீர் வாழ்க!
உம் நீதி வாழ்க!!
எம் தமிழ் மொழி வாழ்க!!!

எழுதியவர் : சே.சுரேஷ்தழிழ் (15-Dec-17, 6:51 am)
சேர்த்தது : சேசுரேஷ்தமிழ்
Tanglish : neethi thaay
பார்வை : 98

மேலே