மரவாதம்

மனிதா,
புழுவாயினும் என்னுள்ளே புறாவாயினும் என்னுள்ளே
நீ புறம்போகிறாய் நன்றல்ல
நீயும் உரமாகுவாய் மண்ணுள்ளே
அதில் உயிர்த்தெழுந்து
நான் மரமாவேன்.......
மறவாதே.......

--கல்லறை செல்வன்

எழுதியவர் : கல்லறைச்செல்வன் (27-Dec-17, 1:36 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
பார்வை : 98

மேலே