காதல் கொள்

பெண்ணே நீ பூக்கள் மீது கொண்டால் கூட
உன் மொழி அறியா செந்தாழம்
பூவும்
செந்தமிழில் பேசுமடி.....

எழுதியவர் : குல்சார் கான்.சி (27-Dec-17, 11:49 pm)
சேர்த்தது : GULZAR KHAN
பார்வை : 161

மேலே