காதல்

நெஞ்சுக்குள் உன்னை பதித்து கண்ணாடிக்குள் நான் சிரித்தேன்
கற்பனைகளை பல வடித்து
வஞ்சி உன்னை நான் ரசித்தேன்
கண்ணாடி பின்பங்களில் அடிக்கடி நான் விழ
உன் நினைவுகளால் முழுவதுமாய் நான் நினைந்தேன்
மங்கை எனும் நதியினில் ஆடவன் நான் விழுந்து தத்தளிக்க
முங்கி முங்கி எழும் சம்பவங்கள் இதம் இதம் தினம் தினம்
மழை நீ, நிலம் நான், நினையவே என் காத்திருப்பு அதற்கு முன்
மழையே பிழை நான் மறந்தும் நெருங்கி விடாதே

எழுதியவர் : ராஜேஷ் (12-Jan-18, 9:32 am)
Tanglish : kaadhal
பார்வை : 108

மேலே