செண்பகவல்லித் தாயார்

தாயார் பாதம் தலையில் வைத்துக் கொண்டாடு!
நோயார் சாவார்! தீயார் போவார் திரும்பாமல்!
சேயார் செழிப்பார் ! நீயார் நான்யார் திருக்கோவில்
போய்ஆர் விழுவார் புகுவார் சுவர்க்கம் பொய்யாமோ?

எழுதியவர் : கௌடில்யன் (12-Jan-18, 10:44 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 55

மேலே