காவேரி
ஓடி
வரவில்லை
தமிழை
தேடியே
வந்தாய்
தேடிய
கண்களை
எங்கள்
கண்களும்
தேடுமென்பதை
மறந்தாயோ?
தமிழோடு
ஒன்றியவளே!
கரையை
கடந்துவா!
எங்கள்
கண்ணீர்
துடைக்க!
வந்துவிடு
தாயே
காவேரி!
ஓடி
வரவில்லை
தமிழை
தேடியே
வந்தாய்
தேடிய
கண்களை
எங்கள்
கண்களும்
தேடுமென்பதை
மறந்தாயோ?
தமிழோடு
ஒன்றியவளே!
கரையை
கடந்துவா!
எங்கள்
கண்ணீர்
துடைக்க!
வந்துவிடு
தாயே
காவேரி!