விதி அமை

விழுந்து எழுவோம்!
விதை கூட விழுந்தால் தான் மரமாகும்,! மனிதன் விழ கற்பதில்லை, விலக கற்கிறான், அதனால் ஏனோ! விதையாகவே மறைகிறான்......

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 11:09 pm)
Tanglish : vidhi amai
பார்வை : 117

மேலே