இரத்தல்

நோட்டுகளின் மத்தியில் இருந்த சில்லரையை
தேடி எடுத்து தந்து தர்மனாய் உணரும் நம்மை விட .....

பெற்ற ஒற்றைச் சில்லரையில் நம்மை
கர்ணனாய் பார்க்கும் அவர்கள்
உயர்ந்து போகிறார்கள்......

எழுதியவர் : சுகன் dhana (23-Jan-18, 7:49 pm)
சேர்த்தது : sugan dhana
பார்வை : 267

மேலே