உன் நினைவு

நீர் கிடைத்தால் நிரப்பிக் கொள்ளும் ஒட்டகம் போல,
உன்னை ஒரு முறை பார்த்தால் பதித்துக் கொள்கிறேன் உள்ளக் குழியில் உன் நினைவை...
நீர் கிடைத்தால் நிரப்பிக் கொள்ளும் ஒட்டகம் போல,
உன்னை ஒரு முறை பார்த்தால் பதித்துக் கொள்கிறேன் உள்ளக் குழியில் உன் நினைவை...