இன்று வரை
உன் பார்வையும்
ஓவியமும் ஒன்று....
இரண்டிலும்
என்ன புரிய வேண்டுமோ
அது முதலில் புரிவதேயில்லை...
உன் பார்வையும்
ஓவியமும் ஒன்று....
இரண்டிலும்
என்ன புரிய வேண்டுமோ
அது முதலில் புரிவதேயில்லை...