சுகமாக இருந்தது

பெண்ணே!
உன்னை
நினைத்துக் கொண்டு
சிரிக்கும் போது மட்டுமல்ல...
உன்னை
நினைத்துக் கொண்டு
அழும் போதும்
'சுகமாக'த்தான் இருக்கிறது...!
பெண்ணே!
உன்னை
நினைத்துக் கொண்டு
சிரிக்கும் போது மட்டுமல்ல...
உன்னை
நினைத்துக் கொண்டு
அழும் போதும்
'சுகமாக'த்தான் இருக்கிறது...!