வார்த்தை சேரா கடிதங்கள்
உனக்கு கடிதம் எழுதும்போது
பக்கங்கள் தீர்ந்த சமையத்தில்
என் மீதி பேச்சுக்கள்
முற்றுப் புள்ளியாகின்றன...
ஆனால் நீயோ...
அந்த கடிதங்களை
மதிப்பதே இல்லை..!
உனக்கு கடிதம் எழுதும்போது
பக்கங்கள் தீர்ந்த சமையத்தில்
என் மீதி பேச்சுக்கள்
முற்றுப் புள்ளியாகின்றன...
ஆனால் நீயோ...
அந்த கடிதங்களை
மதிப்பதே இல்லை..!