நதியை பெண்ணென்றான்

நதியை பெண்ணென்றான்
நாட்டம்போல் கடல்சேர்வதால்...!
கல்லணைதான் பெற்றோரோ?
காதலனிடம் தடுப்பதனால்...!

எழுதியவர் : காசி. தங்கராசு (13-Feb-18, 3:00 am)
பார்வை : 91

மேலே