கள்ளமில்லா பெண் பூ
மாற்றான் தோள் மாலையில்
தான்பூத்த காதல் மலர்கண்டு
சிலநாள் மனம் வாடி
மீண்டும் பூக்குது செடி
கடவுளின் மாலையிலும்
காதலனின் பிரிவால்
கருகுது சட்டென
கள்ளமில்லா பெண் பூ
மாற்றான் தோள் மாலையில்
தான்பூத்த காதல் மலர்கண்டு
சிலநாள் மனம் வாடி
மீண்டும் பூக்குது செடி
கடவுளின் மாலையிலும்
காதலனின் பிரிவால்
கருகுது சட்டென
கள்ளமில்லா பெண் பூ