அம்மாவே தெய்வம்

காலையில் எழுந்தால் என் கண்கள் தேடும் தெய்வமே
உனை காணா நாட்கள் இங்கு விடியாத பாெழுதாக
நடமாடும் தெய்வமாய் உடனிருந்த தாயே
எத்தனை உறவுகள் சுற்றி இருந்தாலும்
அன்னை உனைப் பாேல் வருமா
நீயில்லாத மனைகள் எல்லாம்
வெறும் காேயில் தானம்மா
அம்மா உனை அழைக்காத உயிரிங்கேதம்மா
உயிர் தந்த தாயே
என் தெய்வம் நீயே

எழுதியவர் : அபி றாெஸ்னி (27-Feb-18, 7:27 am)
பார்வை : 876

மேலே