ஒருதலை காதல்

உனது அருகினில் வர என் உடலெல்லாம் கூசுதே,
கருவிழி அசைவுகள் எனை நிலவினில் வீசுதே,
ஒரு தலையாய் ஓரம் நின்று உனைக் காதல் செய்யும் போது,
என் இதயமும் மூளையும் அனுப்புதடி ஓராயிரம் தூது...
உன்னோடு பேச வார்த்தை கொடு பெண்ணே -
இல்லை ஏதும் பதில் வேண்டி கேள்வி தொடு முன்னே...

எழுதியவர் : பாலகுமார் (27-Feb-18, 10:07 am)
Tanglish : oruthalai kaadhal
பார்வை : 147

மேலே