என் ஆசை

அகாரி சபை ஊர்வசியாய் நீ என் மனம்ஊர்ந்து கலைநயம் காட்டி வந்தாலும்,
பிரம்மன் கை வண்ணமாய் உன் எண்ணம் போல் வாய்த்த அங்கலி கண்டு நான் அங்கசம் கொண்டு அங்கசங்கம் செய்ய ஆசை வந்தாலும், உனக்கு மங்கல நாண் கொடுத்து உனை நாணவைத்து மகிழ்விக்கும் மகிழ்நன் ஆகி உன்னில் மூழ்க வேண்டும் என்பதே என் ஆசை ஆகும்,★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (28-Feb-18, 11:59 am)
Tanglish : en aasai
பார்வை : 501

மேலே