தாகம் தணியும்

துளி...
நீர் கூட ..
வீணின்றி சேமித்தால் ...
முற்றுப்பெறா தாகத்தை ...
எப்போதும் தணித்து...
நீர்கூட ...
விழிநீரின்றி ...
வாழ...
வழிதேடலாம் ...

எழுதியவர் : ம கண்ணன் (8-Mar-18, 10:10 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 96

மேலே