புத்தகம்

நமது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு ஓவியம்
மனிதனின் அறிவுப்பசியை தூண்டிடும் சாளரம்
எழுத்துனுள் மூலம் நிரம்பி ஞானத்தை தெளிவூட்டும்
வாழ்வின் எதிர்கால சிந்தனைகளை ஊக்குவிக்கும்
பல்வேறு கற்பனை கனவுகளை உணர்விக்கும்
தனிமையை செவியினால் மூலம் இனிமையாக்கும்
காலத்தின் வரலாற்றை காகிதங்கள் மூலம் வெளிப்படுத்தும்
வெற்றியின் சரித்திரத்தை நிச்சியம் எதிர்பாக்கவைக்கும்
பழமையான செய்திகளை வெளியுட்டும் ஒரு வெளிச்சமாகும்
கடிகாரத்தின் நேரத்தை விரைவாய் விசைத்தெறிக்கும்
விஞ்ஞானிகளின் அறிவினை அலந்துபார்க்கும் கருவியாகும்

எழுதியவர் : மணி (10-Mar-18, 4:41 pm)
சேர்த்தது : mani
Tanglish : puththagam
பார்வை : 93

மேலே