குரங்கனி காடே

உம் மடியில் ...
தவழ துடித்தவர்களை ...
துடி துடிக்க வைத்து..
காட்டுத்தனமாய் கொன்ற காடே....
வரவர நாட்டில் உள்ளவர்களை போல்..
நீயும் நடந்து கொல்கிராய்....
உன் புகழ் சொல்லி வந்தவர்களை....
கொல்லி வைத்து கொல்வதுதான் ...
உன் நியாயமானால் ...??

" நெருப்பிலே உன் புகழ் செத்து போகட்டும் "

எழுதியவர் : ம கண்ணன் (12-Mar-18, 11:08 pm)
பார்வை : 164

மேலே