வேதனை

வார்த்தைகள் விடுமுறை கேட்கிறது .
நம் சந்திப்பில்
புரிந்தது கொண்டேன்

மௌன பூக்களை
மலர செய்வது
காதல் தான்

என் கட்டிலில்
கலர் கலர் கனவுகள்
காணாமல் போய்
வெகுநாட்கள் ஆனது

நித்திரை களவாடப்பட்டது
உன் கண்களால்

இத்தனை வேதனைகளா
காதலில் ?

அத்தனையும் சுகமாக
இருப்பது எப்படி?

எழுதியவர் : ரதி ரதி (21-Mar-18, 12:17 pm)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : vethanai
பார்வை : 75

மேலே