புரியாத கவிதை
தெரியவில்லை ஏன்
இந்த நிலை
புரியவில்லை ஏன்
இந்த நிலை
தெளியவில்லை இந்நிலையில்
இருந்து நான்
ஏன் எதற்கு எதனால் என
என் கேள்விகள் என்னை துரத்த
ஆணவம், அமைதி,தனிமை என்
நான் என்னை மாற்ற
மௌனம் மட்டுமே நீடிக்கிறது
எதனாலோ??
தெரியவில்லை ஏன்
இந்த நிலை
புரியவில்லை ஏன்
இந்த நிலை
தெளியவில்லை இந்நிலையில்
இருந்து நான்
ஏன் எதற்கு எதனால் என
என் கேள்விகள் என்னை துரத்த
ஆணவம், அமைதி,தனிமை என்
நான் என்னை மாற்ற
மௌனம் மட்டுமே நீடிக்கிறது
எதனாலோ??