காத்திருப்பு

மொட்டெல்லாம் மலர நீ- சூரியனாய்
தேனீக்கள் தேனெடுக்க நீ- மலராய்
உன் வட்டமிட்ட மதிமுகத்தை காண காத்தியிருந்தேன் நானோ இரயிலடியில்!

நீ சுவாசித்த காற்றை சுவாசித்தேன்
மரணம் நிகழலாம் என்று
அஞ்சலகத்தில் உன் அருகாமையில் - நான்

பசியால் என் உயரம் ஓருடி குன்றியது என்றேன்!
நீயோ ஐவிரலை வானுயர்த்தி ஒன்றிணைத்து விரட்டிவிட்டாய்!!!

என்றாவது உன் மடியில் ஒருநாள் உறங்க வேண்டுமென்பதே என் நற்பாசை
சுகம் காண அல்ல!
அந்த நிமிடமே என் ஆயுள் முடியுமோ என்று!!!

எழுதியவர் : சொ.தணிகாசலம், கடலூர் (24-Mar-18, 12:55 am)
சேர்த்தது : THANIKACHALAM
Tanglish : kaathiruppu
பார்வை : 278

மேலே