ராமு-சோமு உரையாடல்

ராமு : ஏண்டா சோமு உன் மனைவியை
நீ என்னன்னு சொல்லுவ ..................

சோமு : ஐயா, இது எங்க புது கேள்வி,புதிரா ..........

ராமு : இன்னிக்கு மகளிர் தினம் அதனால கேட்டேன்

சோமு : அது பொஞ்சாதிங்க , பொஞ்சாதின்னு தான்
எல்லார்கிட்டயும் சொல்வேன் ...........

ராமு : அது சரி, நீ யாரு அவளுக்கு ............


சோமு : ஹீ......ஹீ...... என்னங்க ஐயா ..
நான் புருஷனுங்க வேற என்ன ..........

சோமு : அதில்ல சோமு, இனிமே, நீ உன்
பெஞ்சாதிய, மனையாள், மனைவி, இல்லாள் னு
மற்றவரிடம் அறிமுகம் செய்யும் போது
சொல்லணும், ஏன்னா.......வீட்டு பொறுப்பு
எல்லாம் ஏத்திக்கிட்டு பம்பரம் மாதிரி
உழைக்கிற பெண்களை அப்படித்தான்
அழைக்கணும்...... அவ வீட்டு லட்சுமி...
இல்லத்தரசி, மனைக்கு சொந்தம், மனைவி..
அவள் ஒரு போதும் வீட்டில் அடைபட்டிருக்கும்
அடிமை அல்ல ..... அவள் இல் (வீட்டை)
ஆள் (ஆள்பவள்).............. இதை எப்போதும்
நினைவில் வெச்சுக்கணும் ..................
இந்த ஆண்டு மகளிர் தினம் முதலாவது ....

சரியா ......................
சோமு : ஐயா ரொம்ப தெளிவா புரிஞ்சுதுங்க......
இனிமே என் பெண்ஜாதியை மனைவி
என்றே அறிமுகம் செய்வேனுக ......

ராமு : ரொம்ப நல்லது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Mar-18, 6:18 am)
பார்வை : 185

சிறந்த நகைச்சுவைகள்

மேலே