வாழ்வின் நியதி.....
உற்சாகமான ஒவ்வொரு ஹலோவுக்கும்
சோகமான ஒரு குட்பை உண்டு.....
புன்னகை ஒன்று மலரும் போது
ஒரு கண்ணீர்த்துளி அரும்பியே தீரும்......
ஒவ்வொரு உயிர் ஜனிக்கும் பொழுதும்
கல்லறை ஒன்று தோண்டப்படுவது நிஜம்....
இது...........
உலக உயிர்களுக்கெல்லாம்
இறைவன் இட்டகட்டளை!!!!!!!!!!!!!