பெண்

மண முடித்த பெண்ணுக்கு பூவுமில்லை பாெட்டுமில்லை
அவள் விதவை

கள்ளக் காதலால் கருவுற்ற பிள்ளைக்கு தந்தையில்லை
அவள் அநாதை

வயதேறிய பெண்ணுக்கு மணமுடிக்க வழியில்லை
அவள் தாேஷக்காரி

மனமுறிவால் பெண்ணுக்கு வந்த மணமுறிவு
அவள் வாழாவெட்டி

அலங்காரத்துக்கும் அழகுக்கும் அடிமையானால்
அவள் அடக்கமற்றவள்

இவையெல்லாம் பெண்ணுக்கு மறு பெயரா?
இல்லை அடையாளமா?

எழுதியவர் : அபி றாெஸ்னி (30-Mar-18, 10:32 am)
Tanglish : pen
பார்வை : 138

மேலே