அதிசயித்து போகும்
அந்தி மாலை வேளயில்,
சலசலக்கும் நீரோடையில்
தென்றல் வந்து தேகம் தீண்டும் தருணத்தில்
தீபம் ஏற்றி ஆற்றில்
விட வந்த தேவதை நீ!
நிலவும் ஒளியை கடன்
கேட்கும் தேவதை
உன்னை பார்த்து!
அதிசயத்து போன நிலவும்,
உனை அழகாய் வீடு
வரை பின் தொடரும்!
விடியும் வரை உனக்காக காத்திருக்கும்,
எப்பொழுது
நீ
வெளியே வருவாய் என்று!
உன் தரிசனம் காண்பது என்று!